அல்லாஹ்வின் திருபெயரால் ....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
[தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் [ எழு பேருக்கு அல்லாஹ் தனது [அரியணையின்] நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். [தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து [அவனது அச்சத்தால் ] கண்ணீர் வடிப்பவர் [அவர்களில் ஒருவராவார் ]
இதை அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.
ஆஆஅதாரம்.. புகாரீ]
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
[தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் [ எழு பேருக்கு அல்லாஹ் தனது [அரியணையின்] நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். [தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து [அவனது அச்சத்தால் ] கண்ணீர் வடிப்பவர் [அவர்களில் ஒருவராவார் ]
இதை அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.
ஆஆஅதாரம்.. புகாரீ]