அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
பொன்னான பொன்மொழிகள் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்னான பொன்மொழிகள் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 18, 2016

பொன்னான பொன்மொழிகள் !

பொன்னான பொன்மொழிகள் !
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..

பிறரைப் போல் பாவனை செய்தல் 
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''எவரையும் பழித்துக்  காட்டுவதை நான் விரும்பவில்லை,, அதற்குப் பகரமாக ஏராளமான செல்வம் கிடைத்தாலும் சரியே!
அறிவிப்பாளர் .. அன்னை ஆயிஷா [ரலி]
நூல்.. திர்மிதி]

சிந்திக்கவேண்டிய நபிமொழி ....இனி இதுப் போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் உடனே பாவமன்னிப்பு கோருவோம்!