பொன்னான பொன்மொழிகள் !
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
பிறரைப் போல் பாவனை செய்தல்
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''எவரையும் பழித்துக் காட்டுவதை நான் விரும்பவில்லை,, அதற்குப் பகரமாக ஏராளமான செல்வம் கிடைத்தாலும் சரியே!
அறிவிப்பாளர் .. அன்னை ஆயிஷா [ரலி]
நூல்.. திர்மிதி]
சிந்திக்கவேண்டிய நபிமொழி ....இனி இதுப் போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் உடனே பாவமன்னிப்பு கோருவோம்!
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
பிறரைப் போல் பாவனை செய்தல்
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''எவரையும் பழித்துக் காட்டுவதை நான் விரும்பவில்லை,, அதற்குப் பகரமாக ஏராளமான செல்வம் கிடைத்தாலும் சரியே!
அறிவிப்பாளர் .. அன்னை ஆயிஷா [ரலி]
நூல்.. திர்மிதி]
சிந்திக்கவேண்டிய நபிமொழி ....இனி இதுப் போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் உடனே பாவமன்னிப்பு கோருவோம்!