மகத்தான நற்பாக்கியங்கள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகத்தான நற்பாக்கியங்கள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 31, 2015

நோயினால் வரும் நன்மை !

அல்லாஹ்வின் திருபெயரால்.....

மனிதனுக்கு நோய் வந்தால் என்றால் மனமும் , உடலும் சோர்ந்து விடும் . உடலில் ஒருவித மாற்றங்கள் காணப்படும். முகத்தில் பிரகாசம் இருக்காது. பசி இருக்காது. நாவில் ருசியும் இருக்காது. செல்வத்திலே சிறந்தது 'ஆரோக்கியம்' தாம்! ஒருவருக்கு நோய் வந்தால் , அவர் எப்படி பொறுமைக் காக்க வேண்டும். 

பொறுமையாக இருப்பது என்பது ஒரு எளிதான காரியம் அல்ல . ரொம்ப சிரமம்தான்! பொறுமை காக்க , அல்லாஹ்வின் உதவியும், கிருபையும் அவசியம் வேண்டும். பொறுமையின் தன்மை நமக்கு அல்லாஹ் தந்துவிட்டான் என்றால் ''அல்ஹம்துலில்லாஹ்!'' பொறுமையாக இருக்கும் விசுவாசிகளைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்..

சனி, அக்டோபர் 26, 2013

மகத்தான நற்பாக்கியங்கள்!

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்
2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.