அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
மக்களும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்களும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 06, 2019

தேர்தலும் , மக்களும்!

தேர்தலும் , மக்களும்!
இந்தியாவில் ஆட்சி மாறினாலும் ஒருபோதும் காட்சி மாறாது , எந்த ஒரு நல்ல முன்னேற்றமும் வராது.  அது இந்தியாவின் நிலை அப்படி ஆகிவிட்டது .
அதற்க்கு முக்கிய காரணம் மக்களாகிய நாம்தான் .  சிந்திக்காமல் ஒட்டு போடுவது , பணத்தை வாங்கிக்கொண்டு இன்னாருக்கு ஒட்டு போடுவது இந்த நிலை எப்பொழுது மாறுமோ அப்பொழுதுதான் இந்தியாவின் நிலை மாறும்.

தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசுவார்கள் . அதில் ஒன்று கூட நிறைவேற்றமாட்டார்கள். உண்மையாளர்கள் போல் பேசுவார்கள் ஆனால் , அவர்கள் பொய்யர்கள்! ஆசை காட்டுவார்கள் , மோசம் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு பதவிதான்  முக்கியம் , மக்கள் அல்ல. ஒவ்வொருமுறையும்  மக்கள்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் விழித்துகொண்டபாடில்லை .