அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
மனிதர்களும் மரங்களும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதர்களும் மரங்களும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 10, 2016

மனிதர்களும் ***மரங்களும் ***

மனிதர்களும் ***மரங்களும் ***
அல்லாஹ்வின் திருபெயரால்.....
மனிதர்களில் நான்கு வகையினர் உள்ளனர். அதைபோலேவே மரங்களில் நான்கு வகைகள் உள்ளன.

முதலாவது வகை மனிதர்கள் தாம் மட்டும் தனிமையிலிருந்து அதிகமாக நல்ல அமல்களைச் செய்வார்கள் . ஆனால் மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் , அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். தாம் மட்டும் அமல்செய்து சொர்க்கத்திற்குப் போனால் போதும் என்ற எண்ணமுடையவர்கள். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பலர் இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படமாட்டார்கள்.  செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்குமேயன்றி மனிதர்களுக்கு அதிகமான பயனைக் கொடுக்காது.