அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
மார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 09, 2016

மார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா?

மார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா?[படிப்பினைத் தரும் ஒரு சம்பவம்]
அல்லாஹ்வின் திருபெயரால் ...........................
தீன் சம்பந்தமான கல்வி கற்பதை இக்காலத்தில் முஸ்லிம்களில் அனேகர்  இழிவாகக் கருதுகின்றனர். சில ஊர்களில் சில பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளைத் தீனுடைய கல்வியைக் கற்க வேண்டாமென்றும் கண்டித்துத் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். தானாகவே தீனுடைய கல்வியைக் கற்க ஆசைப்படும் பிள்ளைகளைத் தடுத்து நிறுத்துவதனால் ஏற்படும் கேடுகளைப் படித்துப்பாருங்கள்!

ஓர் ஊரில் ஒரு சிறுவன் பள்ளியில் கல்வி பயின்று கொண்டிருந்தான்., அச்சிறுவனுக்கு எப்படியோ தீனுடைய கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசையுண்டாகிவிட்டது.