அல்லாஹ்வின் திருபெயரால் ...........................
தீன் சம்பந்தமான கல்வி கற்பதை இக்காலத்தில் முஸ்லிம்களில் அனேகர் இழிவாகக் கருதுகின்றனர். சில ஊர்களில் சில பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளைத் தீனுடைய கல்வியைக் கற்க வேண்டாமென்றும் கண்டித்துத் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். தானாகவே தீனுடைய கல்வியைக் கற்க ஆசைப்படும் பிள்ளைகளைத் தடுத்து நிறுத்துவதனால் ஏற்படும் கேடுகளைப் படித்துப்பாருங்கள்!
ஓர் ஊரில் ஒரு சிறுவன் பள்ளியில் கல்வி பயின்று கொண்டிருந்தான்., அச்சிறுவனுக்கு எப்படியோ தீனுடைய கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசையுண்டாகிவிட்டது.