அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
விருந்தாளிகளை உபசரிக்கட்டும்!! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருந்தாளிகளை உபசரிக்கட்டும்!! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 01, 2016

விருந்தாளிகளை உபசரிக்கட்டும்!!

விருந்தாளிகளை உபசரிக்கட்டும்!!
அல்லாஹ்வின் திருபெயரால்...........

அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள்..
''அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருப்போர் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்! முதல் நாள் அன்பளிப்புக்குரிய தினமாகும். அதில் மிக உயர்ந்த உணவை [விருந்தாளிக்கு] ஊட்டிட வேண்டும். விருந்துபசாரம் மூன்று நாட்கள் வரை உண்டு. [அதாவது, இரண்டாவது -மூன்றாவது நாட்களில்  உபசரிப்பதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை] அதற்குப்பின் அவர் செய்யும் உபசாரம் அனைத்தும் அவருக்குத் தர்மமாகும். விருந்தாளி தனக்கு விருந்தளிப்பவரை நெருக்கடியிலும் கவலையிலும் ஆழ்த்தும் அளவிற்கு அவரிடம் தங்கியிருப்பதும் கூடாது.
அறிவிப்பாளர்.. குவைலித் பின் அம்ரு [ரலி]
நூல்.. புகாரி, முஸ்லிம்]