இன்ஷாஅல்லாஹ் வருகின்ற மாதம் ரபி உல் அவ்வல் பிறை 12 திங்கள் கிழமை அன்று தான் கண்மணியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலை ஃ பஜர் பிறகு மரண...
அல்லாஹ்வின் திருபெயரால் ...... நிச்சயமாக அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறைப் படிப்பதினால் நம் வாழ்வில் மாற்றம் ஏற்...
இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி . ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள் .
கந்தூரி மூடநம்பிக்கை ஆனாச்சாரம் விழாக்கள் அறியாமை இன்னும் பல கூத்துக்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.
கப்ரு வேதனை.... கடல் பயணத்தின் இறந்தவர்கள் , உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள் . மிருகங்களால் அடித்துக் கொ...
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் , தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமத...
இரு வஸ்துக்கள் ! 1.தேன் 2.குர் ஆன் - உடல் வியாதிக்கு -தேன்
மானமே பெரிது ! பால்யப் பருவத்திலிருந்து முதுமைக்காலம் வரை மானம் காத்து வாழ்வதே மனித இயல் பிற்பட்டதாகும் . அரைகுறை அறிவு வரும் பிஞ்சுபருவ...
மனதில் அணுவளவு அகம்பாவம் இருப்பவனும் சுகம் தரும் சுவனம் புகமாட்டான் . ஆதாரம்: முஸ்லிம்)
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ஒருவருக்கு ஒரு உதவி செய்யப்பட்டு அதற்காக உதவி செய்தவரைப் பார்த்து "ஜஸா கலலாஹூ கைரன்" (அல...
முக அழகை தந்தவனே, அக அழகையும் தந்தருள்வாய்! "இறைவா நீ என் உருவத்திருக்கு அழகைத் தந்தது போல் எனது குணநலன்களையும் அழகுறச் செய்வாயாக...
அண்ணலெம் பெருமானார் (ஸல்) கூறுகிறார்கள் :"ஐந்துக்குமுன் ஐந்தை பாக்கியமாக கருது ! முதுமைக்கு முன் இளமை ,நோயிக்கு முன் உடல் நலம் ,வ...
சுவாரஸ்யமான சில கதைகள் :கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான்....
ஒரு குழந்தைக்கு உதாரணம்: ஒரு வெள்ளை பலகை போல அதில் நாம் என்ன எழுதுகிறோம் அதுதான் பிரதிப்பளிக்கும் . தீய வார்த்தைகள் எழுதினால் அதுதான் அங்...
இதுபோன்ற காலம் கடந்து நடக்கும் திருமணங்கள் அதிகம் ஹிந்து சமுதாயத்தில் தான் காணப்படுகின்றன .பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிபோட்...
அல்லாஹுதஆலா கூறுகிறான்: உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் ;...
அல்லாஹ்வின் திருபெயரால் ...... எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது. இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு ) ...
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். உண்மையில் "துஆ " என்பது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் செல்வம், அறிய அருட் கொடை; விசேஷ...