கரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 03, 2013

கரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்!


இன்றைய உலகத்தில் அனைத்து விடயங்களும் பொருளாதாரத்தை மையமாக வைத்து அமைந்து இருக்கிறது.கல்வியாக இருந்தாலும் கல்வி கற்பவா;களின் நோக்கமும் கல்வியை கற்றுகொடுப்பவா;களின் நோக்கமும் பொருளாதாரத்தை மையமாக வைத்து தான் அமைந்து இருக்கின்றது.நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதிகமான பொருளாதரத்தை திரட்டினால் தான் முடியும்