" பெரியார்களைப் பிராத்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைதன்மை உண்டு என்று எண்ணவில்லை ; மாறாக , அவர்களும் இறைவனின் அடிமைகள் என்றே கூறுகிறோம். ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் அவர்கள் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் " என்றே நாங்கள் நம்புகிறோம் .