சிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

சிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு]

சிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு]
அல்லாஹ்வின் திருபெயரால்..
ஹலாலான-அனுமதிக்கப்பட்ட வழியில் சம்பாதித்தல்

பெருமானார் [ஸல்] அவர்கள் கூறியுள்ளார்கள் .. ''எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் ]அலை] அவர்கள் தம் கரங்களால் [உழைத்து] சம்பாதித்த உணவையே உண்பவர்களாய்  இருந்தார்கள்.
அறிவிப்பாளர்.. மிக்தாத் பின் ம அதீகரீப் [ரலி]
நூல்..புகாரி]