அல்லாஹ் கருணை இல்லாதவனா?
முஸ்லிமல்லாதவர்கள் பலரின் கேள்விகளில் ஒன்று, அல்லாஹ் மிகவும் கருணையுள்ளவன் என்றால் ஏன் மனிதர்களில் நிறைய பேர் நரகத்திற்குச் செல்வார்கள் என்றிருந்தும் அவன் அவர்களைப் படைத்தான்? ஏன் அவர்கள் நரகில் எரிவதைப் பார்க்க விரும்புகிறான் அவன்?
இதற்குரிய பதிலை அறியும் முன்பு ஒரு விஷயம். நாம் இப்போது ஏற்கனவே படைக்கப்பட்டு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இக்கேள்விகளை ஆராய்வதின் மூலம் எந்த மாற்றமும் இனி நடந்துவிடப் போவதில்லை. ஆயினும் மனிதனின் இயல்பு ஒன்றைக் குறித்து ஆர்வமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பது. எனவே அல்லாஹ் ஏன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்பதை நாம் புரிய வைக்க முயற்சி செய்வோம்.
முஸ்லிமல்லாதவர்கள் பலரின் கேள்விகளில் ஒன்று, அல்லாஹ் மிகவும் கருணையுள்ளவன் என்றால் ஏன் மனிதர்களில் நிறைய பேர் நரகத்திற்குச் செல்வார்கள் என்றிருந்தும் அவன் அவர்களைப் படைத்தான்? ஏன் அவர்கள் நரகில் எரிவதைப் பார்க்க விரும்புகிறான் அவன்?
இதற்குரிய பதிலை அறியும் முன்பு ஒரு விஷயம். நாம் இப்போது ஏற்கனவே படைக்கப்பட்டு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இக்கேள்விகளை ஆராய்வதின் மூலம் எந்த மாற்றமும் இனி நடந்துவிடப் போவதில்லை. ஆயினும் மனிதனின் இயல்பு ஒன்றைக் குறித்து ஆர்வமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பது. எனவே அல்லாஹ் ஏன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்பதை நாம் புரிய வைக்க முயற்சி செய்வோம்.