அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அல்லாஹ் கருணை இல்லாதவனா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அல்லாஹ் கருணை இல்லாதவனா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 03, 2017

அல்லாஹ் கருணை இல்லாதவனா?

அல்லாஹ் கருணை இல்லாதவனா?




முஸ்லிமல்லாதவர்கள் பலரின் கேள்விகளில் ஒன்று, அல்லாஹ் மிகவும் கருணையுள்ளவன் என்றால் ஏன் மனிதர்களில் நிறைய பேர் நரகத்திற்குச் செல்வார்கள் என்றிருந்தும் அவன் அவர்களைப் படைத்தான்? ஏன் அவர்கள் நரகில் எரிவதைப் பார்க்க விரும்புகிறான் அவன்?
இதற்குரிய பதிலை அறியும் முன்பு ஒரு விஷயம். நாம் இப்போது ஏற்கனவே படைக்கப்பட்டு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இக்கேள்விகளை ஆராய்வதின் மூலம் எந்த மாற்றமும் இனி நடந்துவிடப் போவதில்லை. ஆயினும் மனிதனின் இயல்பு ஒன்றைக் குறித்து ஆர்வமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பது. எனவே அல்லாஹ் ஏன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்பதை நாம் புரிய வைக்க முயற்சி செய்வோம்.