அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 27, 2016

இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு]

இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு]

பெறோர்களில் ஒருவர் அல்லது இருவரும் இறந்துவிட்டால் அவர்களுக்கு பிள்ளைகள் என்ன செய்யவேண்டும்..? மையத்து கிடக்கும்போதே , அப்பொழுது குரானை ஓதவேண்டுமா ..? மையத்தை அடக்கம் செய்தபிறகு  ஹத்தம் ஃ பாத்திஹா  ஓதவேண்டுமா ..?  இந்த இரண்டு விடயங்களும் பெரும்பாலும் வீட்டில் செய்யப்படுகிறது. இந்த பழக்கம் நம் உள்ளத்தில் வேரூன்றி   விட்டது! இன்ஷாஅல்லாஹ் வருங்களாத்தில் வரக்கூடிய புதிய தலைமுறைகள் மாறலாம்..