புறம் பேசலாமா ..?
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
புறம் பேசுவது விபச்சாரத்தைவிட கொடியது ... புறம் பேசுவதினால் வாய்க்கு இனிமையாக இருக்கும், நாளை மறுமையில் வேதனை ரொம்ப கடுமையாக இருக்கும்!
''புறம்'' என்பது ஒருவருக்கு முன்னாள் ஒரு விஷயத்தை பேசப்பட்டால் அதை அவர் பொருந்திக் கொள்ளமாட்டாரே அதற்குத்தான் புறம் என்று கூறப்படும். அவரிடம் அச்செயல் இருந்தாலும் சரிதான் . ஆனால் அவரிடம் இல்லாத விஷயங்களை மற்றவர்களிடம் கூறுவதை ''அபாண்டம்'' என்று கூறப்படும். இதில் இரண்டு விதமான குற்றம் உண்டாகிறது. ஒன்று புறம் பேசின குற்றம்,, மற்றொன்று பொய் பேசின குற்றம். '' உங்களில் சிலர் சிலரை புறம் பேசவேண்டாம்' என்றும், ''இறந்து போன சகோதரரின் மாமிசத்தைப் புசிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அதனை நீங்கள் வெறுப்பீர்களா? என்றும் திருமறையின் கருத்துக்களை நாம் ஓதித்தான் வருகிறோம் . அதாவது புறம் பேசுவதானது இறந்து போன சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதை போன்றதாகும் என மேற்கண்ட திருமறை வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோமல்லவா?
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
புறம் பேசுவது விபச்சாரத்தைவிட கொடியது ... புறம் பேசுவதினால் வாய்க்கு இனிமையாக இருக்கும், நாளை மறுமையில் வேதனை ரொம்ப கடுமையாக இருக்கும்!
''புறம்'' என்பது ஒருவருக்கு முன்னாள் ஒரு விஷயத்தை பேசப்பட்டால் அதை அவர் பொருந்திக் கொள்ளமாட்டாரே அதற்குத்தான் புறம் என்று கூறப்படும். அவரிடம் அச்செயல் இருந்தாலும் சரிதான் . ஆனால் அவரிடம் இல்லாத விஷயங்களை மற்றவர்களிடம் கூறுவதை ''அபாண்டம்'' என்று கூறப்படும். இதில் இரண்டு விதமான குற்றம் உண்டாகிறது. ஒன்று புறம் பேசின குற்றம்,, மற்றொன்று பொய் பேசின குற்றம். '' உங்களில் சிலர் சிலரை புறம் பேசவேண்டாம்' என்றும், ''இறந்து போன சகோதரரின் மாமிசத்தைப் புசிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அதனை நீங்கள் வெறுப்பீர்களா? என்றும் திருமறையின் கருத்துக்களை நாம் ஓதித்தான் வருகிறோம் . அதாவது புறம் பேசுவதானது இறந்து போன சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதை போன்றதாகும் என மேற்கண்ட திருமறை வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோமல்லவா?