அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
முத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 27, 2016

முத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் !

முத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் !
அல்லாஹ்வின் திருபெயரால் ....

இஸ்லாம் வாழ்க்கைக்கான அனைத்து தீர்வுகளையும் , வழிக்காட்டுதளையும் சொல்லிருக்க . அதைவிட்டு விட்டு வேற வழியைத் தேடுகிறார்கள். தீர்வு கிட்டுமா  ..? குழப்பத்தான் மிஞ்சும்!

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன்  இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக் கூடும்.
அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]
ஆதாரம்.. முஸ்லிம்]