பெற்றோர்கள் இறந்த பிறகு செலுத்த வேண்டிய பணிவிடை என்ன?
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
முதலில் இன்ஷாஅல்லாஹ் பெற்றோர்களுக்காக துஆ செய்வது எப்படி என்பதை நாம் அறிந்துக் கொள்வோம்.
யா அல்லாஹ் ! நான் அறவே பலஹீனனாகவும், அறியாதவனாகவும் இருந்தேன் . அந்த நேரத்திலே அவர்கள் என் தர்பியத்திற்காக வேண்டி தங்களின் இரத்தத்தை சிந்தினார்கள். அவர்களின் நினைவுகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி என் நிம்மதிக்காகவும் நன்மைக்காகவும் கவலைப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான ஆபத்துகளிலிருந்து தோல்விகளிலிருந்தும் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தார்கள். என் உயர்வுக்காக வேண்டி பாடுபட்டார்கள். இன்று அவர்களுடைய பலஹீனமான நேரம் நெருங்கி விட்டது, அவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு என் கையில் இருக்கிறது. நான் அவர்களுக்கு தேவையான கித்மத்தும் மரியாதையும் செய்கிறேன். ஆனால் என்னால் அனைத்து ஹக்கையும் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் நான் உன்னிடம் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் மீது உன் ரஹ்மத்தான பார்வையை செலுத்துவாயாக! [ஆமீன்]
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
முதலில் இன்ஷாஅல்லாஹ் பெற்றோர்களுக்காக துஆ செய்வது எப்படி என்பதை நாம் அறிந்துக் கொள்வோம்.
யா அல்லாஹ் ! நான் அறவே பலஹீனனாகவும், அறியாதவனாகவும் இருந்தேன் . அந்த நேரத்திலே அவர்கள் என் தர்பியத்திற்காக வேண்டி தங்களின் இரத்தத்தை சிந்தினார்கள். அவர்களின் நினைவுகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி என் நிம்மதிக்காகவும் நன்மைக்காகவும் கவலைப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான ஆபத்துகளிலிருந்து தோல்விகளிலிருந்தும் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தார்கள். என் உயர்வுக்காக வேண்டி பாடுபட்டார்கள். இன்று அவர்களுடைய பலஹீனமான நேரம் நெருங்கி விட்டது, அவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு என் கையில் இருக்கிறது. நான் அவர்களுக்கு தேவையான கித்மத்தும் மரியாதையும் செய்கிறேன். ஆனால் என்னால் அனைத்து ஹக்கையும் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் நான் உன்னிடம் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் மீது உன் ரஹ்மத்தான பார்வையை செலுத்துவாயாக! [ஆமீன்]