ரமளானுக்கு பிறகு .......?
அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
இன்னும், அவர்கள் வீணான [பேச்சு, செயல் ஆகிய] வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைத் காத்துக் கொள்வார்கள் .
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர -[இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்] நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள் .
ஆனால், இதற்கு அப்பால் [வேறு வழிகளை] எவர் நாடுகிறாரோ அ [த்தகைய]வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
இன்னும், அவர்கள் தங்கள்[இடம் ஒப்படைக்கப்பட்ட] அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றவர்கள்.
மேலும், அவர்கள் தம் தொழுகைகளை [குறித்த காலத்தில் முறையோடு ]பேணுவார்கள்.
இத்தகையோர் தாம் [சுவர்க்கத்தின்] வாரிசுதாரர்கள்..
அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
இன்னும், அவர்கள் வீணான [பேச்சு, செயல் ஆகிய] வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைத் காத்துக் கொள்வார்கள் .
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர -[இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்] நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள் .
ஆனால், இதற்கு அப்பால் [வேறு வழிகளை] எவர் நாடுகிறாரோ அ [த்தகைய]வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
இன்னும், அவர்கள் தங்கள்[இடம் ஒப்படைக்கப்பட்ட] அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றவர்கள்.
மேலும், அவர்கள் தம் தொழுகைகளை [குறித்த காலத்தில் முறையோடு ]பேணுவார்கள்.
இத்தகையோர் தாம் [சுவர்க்கத்தின்] வாரிசுதாரர்கள்..