அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
நோயும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோயும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 26, 2016

நோயும் ,மருந்தும் !

நோயும் ,மருந்தும் !
அல்லாஹ்வின் திருபெயரால் .......
விதி என்றால் என்ன ..? விதியின் படிதான் எல்லாம் நடக்கிறது. விதியை மாற்றும் ஒரு சக்தி இருக்கிறது என்றால் அது ''துஆ '' . விதியைப் பற்றி அதிகமாக கேள்வி கேட்கக்  கூடாது என்பதின்  நபிமொழியின் கருத்து! நேர்ச்சை செய்வது விதியில் இல்லாததை கொண்டுவராது என்பதின் நபிமொழி கருத்து! அதாவது ஒருவர் நேர்ச்சை செய்து அது நடந்துவிட்டால் அது விதியில் இருந்தது என்று பொருள் கொள்ளவும். அப்படி நடக்காவிட்டால் விதியில் இல்லை என்று நினைத்துக் கொள்ளவும்.