அல்லாஹ்வின் திருபெயரால் .........
சென்ற இதழில் ஜமாஅத் கூட்டமைப்பு தலைப்பில் இமாம் ஹூசைன் [ரலி] அவர்களைப் பார்த்தோம். இன்ஷாஅல்லாஹ் இப்பொழுது மற்றவைகளைப் பார்ப்போம்.........
''காடாக இருந்தாலும் மூவர் சேர்ந்திருந்தால் ஒருவர் தலைவராக[அமீராக] இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் , இம்மூவருக்கும் விமோட்சனமில்லை ' என நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
'சுவனத்தின் மத்தியில் ஒருவருக்கு தனி மாளிகை வேண்டுமானால், அவர் ஜமாத்தை அணுகி வாழட்டும். தனி நபராக வாழ்ந்தால் அவர் ஷைத்தானாவார்' எனவும் பெருமானார் [ஸல்] அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
சென்ற இதழில் ஜமாஅத் கூட்டமைப்பு தலைப்பில் இமாம் ஹூசைன் [ரலி] அவர்களைப் பார்த்தோம். இன்ஷாஅல்லாஹ் இப்பொழுது மற்றவைகளைப் பார்ப்போம்.........
''காடாக இருந்தாலும் மூவர் சேர்ந்திருந்தால் ஒருவர் தலைவராக[அமீராக] இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் , இம்மூவருக்கும் விமோட்சனமில்லை ' என நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
'சுவனத்தின் மத்தியில் ஒருவருக்கு தனி மாளிகை வேண்டுமானால், அவர் ஜமாத்தை அணுகி வாழட்டும். தனி நபராக வாழ்ந்தால் அவர் ஷைத்தானாவார்' எனவும் பெருமானார் [ஸல்] அவர்கள் கண்டித்துள்ளார்கள்.