அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இதுவா சகோதரத்துவம் ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதுவா சகோதரத்துவம் ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 13, 2014

ஜமாஅத் கூட்டமைப்பு [தொடர்ச்சி]

அல்லாஹ்வின் திருபெயரால் .........

சென்ற இதழில் ஜமாஅத் கூட்டமைப்பு தலைப்பில் இமாம் ஹூசைன் [ரலி] அவர்களைப் பார்த்தோம். இன்ஷாஅல்லாஹ் இப்பொழுது மற்றவைகளைப் பார்ப்போம்.........

''காடாக இருந்தாலும் மூவர் சேர்ந்திருந்தால் ஒருவர் தலைவராக[அமீராக] இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் , இம்மூவருக்கும் விமோட்சனமில்லை ' என நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.

'சுவனத்தின் மத்தியில் ஒருவருக்கு தனி மாளிகை வேண்டுமானால், அவர் ஜமாத்தை அணுகி வாழட்டும். தனி நபராக வாழ்ந்தால் அவர் ஷைத்தானாவார்' எனவும் பெருமானார் [ஸல்] அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

சனி, டிசம்பர் 21, 2013

மானபங்கப்படுத்தாதீர்கள்!




மானமே பெரிது !

பால்யப் பருவத்திலிருந்து முதுமைக்காலம் வரை மானம் காத்து வாழ்வதே மனித இயல் பிற்பட்டதாகும் . அரைகுறை அறிவு வரும் பிஞ்சுபருவத்திலே மறைப்பின்றி மற்றவர் முன் நடமாட குழந்தை தயங்குகிறது . தன்னைத்  தாக்கினாலோ ஏசினாலோ பிள்ளை மனம் அதைப் புரிந்து அதற்க்கு ரோஷம்  பொத்துக் கொண்டு வருகிறது . இந்த ரோஷம் , தன்மானம் நாளடைவில் வளர்ந்து கனியாகின்றது

ஞாயிறு, நவம்பர் 17, 2013

இதுவா சகோதரத்துவம் ?




அல்லாஹ்வின் திருபெயரால் ...
இஸ்லாத்தில் நீங்கள் அனைவரும் சகோதரர்கள்  அல்லாஹ்வின் வேதத்தையும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் ஈமான் கொண்டவர்கள்! இஸ்லாம் ஒன்றுதான் , ஓரிறை கொள்கைதான் , இறுதி வேதம் ஒன்றுதான் , இறுதி நபி ஒருவர்தான் ! பிறகு பிளவு ஏன் ?