அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
எல்லா நேரங்களிலும் மன அமைதியா ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எல்லா நேரங்களிலும் மன அமைதியா ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 29, 2016

எல்லா நேரங்களிலும் மன அமைதியா ?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...[அவசியம் படியுங்கள் ]
எல்லா நேரங்களிலும் மன  அமைதியா ?

தீனுடைய வாழ்க்கையை பின்பற்றக் கூடியவர்களுக்குக்  கிடைக்கக்கூடிய பாக்கியங்கள்.

1. இவ்வுலகில் , தன்னுடைய வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டபோதிலும் தாங்கிக்  கொள்ளும் மனநிலை .

2. மற்றவர்கள் இவர்களை எவ்வளவு இழிவாகவும் மோசமாகவும் பேசியபோதிலும் அதற்காக அவர்கள்மீது கோபப்படாமலிருத்தல்.

3. மிகக்  குறைவான வருமானமாக இருந்தபோதிலும் போதுமாக்கிக் கொள்ளும் மனநிலை.

4. இவர்களுடைய எதிரிகள் கூட இவர்களை கண்டா உடன் பயப்படுத்தல்.

5. நல்லோர்கள் இவர்களை நேசிப்பதுடன் இவர்களின் இரு உலக வாழ்க்கையின் வெற்றிக்காக துஆச் செய்தல்.

6. ஏதாவது சிறிய அல்லது பெரிய இலாபம் கிடைத்தால் அதற்காக அதையளித்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனுடைய பாதையில் அதைச் செலவு செய்தல்.