அல்லாஹ்வின் திருப்பெயரால்...[அவசியம் படியுங்கள் ]
எல்லா நேரங்களிலும் மன அமைதியா ?
தீனுடைய வாழ்க்கையை பின்பற்றக் கூடியவர்களுக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியங்கள்.
1. இவ்வுலகில் , தன்னுடைய வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டபோதிலும் தாங்கிக் கொள்ளும் மனநிலை .
2. மற்றவர்கள் இவர்களை எவ்வளவு இழிவாகவும் மோசமாகவும் பேசியபோதிலும் அதற்காக அவர்கள்மீது கோபப்படாமலிருத்தல்.
3. மிகக் குறைவான வருமானமாக இருந்தபோதிலும் போதுமாக்கிக் கொள்ளும் மனநிலை.
4. இவர்களுடைய எதிரிகள் கூட இவர்களை கண்டா உடன் பயப்படுத்தல்.
5. நல்லோர்கள் இவர்களை நேசிப்பதுடன் இவர்களின் இரு உலக வாழ்க்கையின் வெற்றிக்காக துஆச் செய்தல்.
6. ஏதாவது சிறிய அல்லது பெரிய இலாபம் கிடைத்தால் அதற்காக அதையளித்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனுடைய பாதையில் அதைச் செலவு செய்தல்.
எல்லா நேரங்களிலும் மன அமைதியா ?
தீனுடைய வாழ்க்கையை பின்பற்றக் கூடியவர்களுக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியங்கள்.
1. இவ்வுலகில் , தன்னுடைய வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டபோதிலும் தாங்கிக் கொள்ளும் மனநிலை .
2. மற்றவர்கள் இவர்களை எவ்வளவு இழிவாகவும் மோசமாகவும் பேசியபோதிலும் அதற்காக அவர்கள்மீது கோபப்படாமலிருத்தல்.
3. மிகக் குறைவான வருமானமாக இருந்தபோதிலும் போதுமாக்கிக் கொள்ளும் மனநிலை.
4. இவர்களுடைய எதிரிகள் கூட இவர்களை கண்டா உடன் பயப்படுத்தல்.
5. நல்லோர்கள் இவர்களை நேசிப்பதுடன் இவர்களின் இரு உலக வாழ்க்கையின் வெற்றிக்காக துஆச் செய்தல்.
6. ஏதாவது சிறிய அல்லது பெரிய இலாபம் கிடைத்தால் அதற்காக அதையளித்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனுடைய பாதையில் அதைச் செலவு செய்தல்.