இறைவன் காட்டிய வழிமுறையா ..? மனிதன் காட்டிய வழிமுறையா ..?
இறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..?
மனிதனை படைத்த இறைவன் ஒருவனுக்குத்தான் தெரியும்! மனிதனுக்கு என்ன தேவை என்பது. மனிதனே மனிதனுக்கு சட்டம் வகுக்க முடியுமா ? இது சத்தியம் இல்லை.
ஒரு அருமையான கதை...
ஒரு முஸ்லீம் சகோதரரும் ஒரு ஹிந்து சகோதரரும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள், இருவரும் விவாதம் செய்கிறார்கள் ''இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப் பற்றி'' . முஸ்லீம் சகோதரர் கூறுகிறார் '' ஒருவர் திருடிவிட்டால் அவர் கரத்தை துண்டிக்க வேண்டுமென்று இஸ்லாம் கூறுகிறது என்று சொல்கிறார் . அதற்கு அந்த ஹிந்து சகோதரர் கூறுகிறார் '' இது மிகப் பெரிய தண்டனை , திருடியவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுப்பது என்பது எனக்கு சரியாகப்படவில்லை''. அவர் மேலும் கூறுகிறார் .. திருடியவனை தண்டிக்கவேண்டும் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் அவனுக்கு சிறை தான் சரியான தண்டனையாக இருக்கும் என்று கூறி முடிக்கிறார் . அதற்கு அந்த முஸ்லீம் சகோதரர் எதுவும் பதில் கூறவில்லை. இருவரும் சென்றுவிடுகிறார்கள்.
இறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..?
மனிதனை படைத்த இறைவன் ஒருவனுக்குத்தான் தெரியும்! மனிதனுக்கு என்ன தேவை என்பது. மனிதனே மனிதனுக்கு சட்டம் வகுக்க முடியுமா ? இது சத்தியம் இல்லை.
ஒரு அருமையான கதை...
ஒரு முஸ்லீம் சகோதரரும் ஒரு ஹிந்து சகோதரரும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள், இருவரும் விவாதம் செய்கிறார்கள் ''இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப் பற்றி'' . முஸ்லீம் சகோதரர் கூறுகிறார் '' ஒருவர் திருடிவிட்டால் அவர் கரத்தை துண்டிக்க வேண்டுமென்று இஸ்லாம் கூறுகிறது என்று சொல்கிறார் . அதற்கு அந்த ஹிந்து சகோதரர் கூறுகிறார் '' இது மிகப் பெரிய தண்டனை , திருடியவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுப்பது என்பது எனக்கு சரியாகப்படவில்லை''. அவர் மேலும் கூறுகிறார் .. திருடியவனை தண்டிக்கவேண்டும் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் அவனுக்கு சிறை தான் சரியான தண்டனையாக இருக்கும் என்று கூறி முடிக்கிறார் . அதற்கு அந்த முஸ்லீம் சகோதரர் எதுவும் பதில் கூறவில்லை. இருவரும் சென்றுவிடுகிறார்கள்.