அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 27, 2016

இறைவன் காட்டிய வழிமுறையா ..? மனிதன் காட்டிய வழிமுறையா ..?

இறைவன் காட்டிய வழிமுறையா ..? மனிதன் காட்டிய வழிமுறையா ..?
இறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..?

மனிதனை படைத்த இறைவன்  ஒருவனுக்குத்தான்  தெரியும்! மனிதனுக்கு என்ன தேவை என்பது. மனிதனே மனிதனுக்கு சட்டம் வகுக்க முடியுமா ? இது சத்தியம் இல்லை.

ஒரு அருமையான கதை...

ஒரு முஸ்லீம் சகோதரரும் ஒரு ஹிந்து சகோதரரும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள், இருவரும் விவாதம் செய்கிறார்கள்   ''இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப் பற்றி'' .  முஸ்லீம் சகோதரர் கூறுகிறார்  ''  ஒருவர் திருடிவிட்டால் அவர் கரத்தை துண்டிக்க வேண்டுமென்று இஸ்லாம் கூறுகிறது என்று சொல்கிறார் . அதற்கு அந்த ஹிந்து சகோதரர் கூறுகிறார் '' இது மிகப் பெரிய தண்டனை , திருடியவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுப்பது என்பது எனக்கு சரியாகப்படவில்லை''.  அவர் மேலும் கூறுகிறார் .. திருடியவனை தண்டிக்கவேண்டும் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் அவனுக்கு சிறை தான் சரியான தண்டனையாக இருக்கும் என்று கூறி முடிக்கிறார் . அதற்கு அந்த முஸ்லீம் சகோதரர் எதுவும் பதில் கூறவில்லை. இருவரும் சென்றுவிடுகிறார்கள்.