இந்த உலகம் ஒரு சோதனை கூடம்! இந்த உலகத்தின் மீது பற்று வைக்காதீர்கள்! |
மனிதர்களுக்கு பணம் என்பது தேவையான ஒன்று தான்! அதற்காகத் தன்னையே அழிக்கும் துறையில் இறங்கி விடக்கூடாது .பணம் இல்லாதவன் பிணத்துக்குச் சமம் . பணம் பந்தியிலே! குணம் குப்பையிலே! என்ற பழமொழியை பெரியோர்கள் சொல்வார்கள். எண்ணெய்யை பூசிக்கொண்டு தரையில் எவ்வளவுதான் உருண்டாலும் ஓட்டுகிற மண் தான் உடலில் ஓட்டும் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்!