அல்லாஹ்வின் திருபெயரால் ....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !
அதாவது வெட்கம் அற்றுப்போனால் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ள வேண்டியதுதான். இறைவனுக்கோ மனிதர்களுக்கோ அஞ்சி வெட்கப்பட்டுத் தீமைகளைக் கைவிடுகிறான் மனிதன் . அந்த அச்சமும் வெட்கமும் இல்லையென்று ஆனபிறகு அவன் எதைச் செய்வதற்கும் தயங்கபோவதில்லை. [ஃ பத்ஹுல் பாரீ ]
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !
அதாவது வெட்கம் அற்றுப்போனால் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ள வேண்டியதுதான். இறைவனுக்கோ மனிதர்களுக்கோ அஞ்சி வெட்கப்பட்டுத் தீமைகளைக் கைவிடுகிறான் மனிதன் . அந்த அச்சமும் வெட்கமும் இல்லையென்று ஆனபிறகு அவன் எதைச் செய்வதற்கும் தயங்கபோவதில்லை. [ஃ பத்ஹுல் பாரீ ]