இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (இறந்தவுடன்)
கட்டிலில் கிடத்தப் பட்டிருந்தார்கள். அப்போது
மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பிரார்த்திக்கவும் பாராட்டவும் செய்தனர். பிரேதம் எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா
தொழுகை) தொழுதனர். அவர்களி டையே நானும் இருந்தேன். அப்போது ஒரு
மனிதர் எனக்குப் பின் னாலிருந்து என் தோளைப் பிடித்து என்னைத் திடுக்கிடச் செய்தார். (யாரென்று) நான்
திரும்பிப் பார்த்தபோது, அவர் அலீ (ரலி) அவர்கள்தான். அவர்கள் "உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!''
எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
உமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, அக்டோபர் 26, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)