அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்....
விருந்தும், மருந்தும் மூன்று நாள் என்று சொல்வார்கள். அது பழமொழி ! நாம் நபிமொழிக்கு வருவோம்....
''இதோ பாருங்க .. விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பாத்தா ஏறிப்போய்க் கிடக்கு . இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்காங்க. ஏதோ வந்தமா பாத்தமா என்று போய்க்கிட்டே இருக்கச் சொல்லுங்க. இங்கே டேரா போடுற வேலையெல்லாம் வேண்டாம்.''
இன்று பெரும்பாலான வீடுகளில் இத்தகைய உரையாடுகளைப் பலரும் கேட்டிருக்கலாம். ஆனால் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? இறைவன் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொடிருப்பவர் தம் விருந்தினரை நன்றாக உபசரிக்கட்டும்.
விருந்தும், மருந்தும் மூன்று நாள் என்று சொல்வார்கள். அது பழமொழி ! நாம் நபிமொழிக்கு வருவோம்....
''இதோ பாருங்க .. விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பாத்தா ஏறிப்போய்க் கிடக்கு . இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்காங்க. ஏதோ வந்தமா பாத்தமா என்று போய்க்கிட்டே இருக்கச் சொல்லுங்க. இங்கே டேரா போடுற வேலையெல்லாம் வேண்டாம்.''
இன்று பெரும்பாலான வீடுகளில் இத்தகைய உரையாடுகளைப் பலரும் கேட்டிருக்கலாம். ஆனால் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? இறைவன் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொடிருப்பவர் தம் விருந்தினரை நன்றாக உபசரிக்கட்டும்.