நோயும் ,மருந்தும் !
அல்லாஹ்வின் திருபெயரால் .......
விதி என்றால் என்ன ..? விதியின் படிதான் எல்லாம் நடக்கிறது. விதியை மாற்றும் ஒரு சக்தி இருக்கிறது என்றால் அது ''துஆ '' . விதியைப் பற்றி அதிகமாக கேள்வி கேட்கக் கூடாது என்பதின் நபிமொழியின் கருத்து! நேர்ச்சை செய்வது விதியில் இல்லாததை கொண்டுவராது என்பதின் நபிமொழி கருத்து! அதாவது ஒருவர் நேர்ச்சை செய்து அது நடந்துவிட்டால் அது விதியில் இருந்தது என்று பொருள் கொள்ளவும். அப்படி நடக்காவிட்டால் விதியில் இல்லை என்று நினைத்துக் கொள்ளவும்.
அல்லாஹ்வின் திருபெயரால் .......
விதி என்றால் என்ன ..? விதியின் படிதான் எல்லாம் நடக்கிறது. விதியை மாற்றும் ஒரு சக்தி இருக்கிறது என்றால் அது ''துஆ '' . விதியைப் பற்றி அதிகமாக கேள்வி கேட்கக் கூடாது என்பதின் நபிமொழியின் கருத்து! நேர்ச்சை செய்வது விதியில் இல்லாததை கொண்டுவராது என்பதின் நபிமொழி கருத்து! அதாவது ஒருவர் நேர்ச்சை செய்து அது நடந்துவிட்டால் அது விதியில் இருந்தது என்று பொருள் கொள்ளவும். அப்படி நடக்காவிட்டால் விதியில் இல்லை என்று நினைத்துக் கொள்ளவும்.