அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
மறுவுலகம் மீது நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறுவுலகம் மீது நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 13, 2017

மறுவுலகம் மீது நம்பிக்கை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இவ்வுலகிற்கு ஓர் இறுதிநாள் உண்டு. அந்நாள் வரும்போது இவ்வுலகம் அழிக்கப்பட்டு, மனிதர்கள் மறுமுறை உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். பிறகு விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கூலியோ அல்லது தண்டனையோ வழங்கப்படும். அந்த நாள்தான் இறுதி நாள். அதற்குப் பிறகு வேறு நாள் எதுவும் வராது. அதற்குப் பின் மக்கள் ஒன்று சொர்க்கத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள். அல்லது நரகத்திற்குச் சென்று அங்கு நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள்.