நல்லதே பேசுக!
அல்லாஹ்வின் திருபெயரால் ...
பள்ளிவாசல் நல்லடக்கம் செய்வதற்காக 'மையத்து' [ஜனாஸா] ஒன்று கொண்டு வரப்பட்டிருந்தது. அதைச் சூழ்ந்து நின்ற நாயகத்தின் தோழர்கள் பலவாறு பேசலாயினர்.
இறந்துவிட்ட இந்த மனிதன் மகா அயோக்கியன்'' என்றார் ஒருவர். ''இவன் செய்த அநியாயங்களுக்கு அளவே கிடையாது'' என்றார் இரண்டாமவர். மூன்றாமவரோ, ''இவன் செய்த பாவங்களுக்கு நரகத்தில் கடுந்தண்டனை காத்திருக்கிறது '' என்றார்.
அல்லாஹ்வின் திருபெயரால் ...
பள்ளிவாசல் நல்லடக்கம் செய்வதற்காக 'மையத்து' [ஜனாஸா] ஒன்று கொண்டு வரப்பட்டிருந்தது. அதைச் சூழ்ந்து நின்ற நாயகத்தின் தோழர்கள் பலவாறு பேசலாயினர்.
இறந்துவிட்ட இந்த மனிதன் மகா அயோக்கியன்'' என்றார் ஒருவர். ''இவன் செய்த அநியாயங்களுக்கு அளவே கிடையாது'' என்றார் இரண்டாமவர். மூன்றாமவரோ, ''இவன் செய்த பாவங்களுக்கு நரகத்தில் கடுந்தண்டனை காத்திருக்கிறது '' என்றார்.