அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 08, 2016

ஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஸிராத்  பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..?

இந்த ஹதீஸின் மூலம் நாம் அறிவது.. அமானிதம், மற்றும் உறவு பந்தத்தை சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ''ஸிராத் '' எனும் மெல்லிய நுட்பமான பாலத்தின் இரு ஓரங்களிலும் அவையிரண்டும் நின்று கொண்டு இருப்பதென்றால், 'அவ்விரு அமல்களின் சிறப்பும் பெருமையும் எவ்வளவு உயர்வாக இருக்க முடியும்!  வல்ல நாயனான அல்லாஹ் நம் அனைவருக்கும் அமானிதத்தைப் பேணிப் பாதுகாத்து வரும் பண்பையும் உற்றார் உறவினரை அரவணைத்து ஆதரித்துவரும் பண்பையும் நிறைவாய் தந்தருள்வானாக, ஆமீன்...