அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..?
இந்த ஹதீஸின் மூலம் நாம் அறிவது.. அமானிதம், மற்றும் உறவு பந்தத்தை சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ''ஸிராத் '' எனும் மெல்லிய நுட்பமான பாலத்தின் இரு ஓரங்களிலும் அவையிரண்டும் நின்று கொண்டு இருப்பதென்றால், 'அவ்விரு அமல்களின் சிறப்பும் பெருமையும் எவ்வளவு உயர்வாக இருக்க முடியும்! வல்ல நாயனான அல்லாஹ் நம் அனைவருக்கும் அமானிதத்தைப் பேணிப் பாதுகாத்து வரும் பண்பையும் உற்றார் உறவினரை அரவணைத்து ஆதரித்துவரும் பண்பையும் நிறைவாய் தந்தருள்வானாக, ஆமீன்...
ஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..?
இந்த ஹதீஸின் மூலம் நாம் அறிவது.. அமானிதம், மற்றும் உறவு பந்தத்தை சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ''ஸிராத் '' எனும் மெல்லிய நுட்பமான பாலத்தின் இரு ஓரங்களிலும் அவையிரண்டும் நின்று கொண்டு இருப்பதென்றால், 'அவ்விரு அமல்களின் சிறப்பும் பெருமையும் எவ்வளவு உயர்வாக இருக்க முடியும்! வல்ல நாயனான அல்லாஹ் நம் அனைவருக்கும் அமானிதத்தைப் பேணிப் பாதுகாத்து வரும் பண்பையும் உற்றார் உறவினரை அரவணைத்து ஆதரித்துவரும் பண்பையும் நிறைவாய் தந்தருள்வானாக, ஆமீன்...