அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
நன்மை பயக்கும் நபிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்மை பயக்கும் நபிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

செம்மல்நபியின் சிறப்புரைகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ...................
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !!!

''சொர்க்கத்தில் ஜனங்களை அதிகளவு பிரவேசிக்கச் செய்வது யாதென்று நீங்கள் அறிவீர்களா?  [என்று கேட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள்]  ' அல்லாஹ்வை அஞ்சுவது, நற்குணம் கொள்வது' ஆக இவ்விரண்டுமாகும் [என்று விடை தந்தார்கள்] நரகத்தில் ஜனங்களை அதிகளவு பிரவேசிக்கச் செய்வது யாதென்று நீங்கள் அறிவீர்களா?  [என்று கேட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள்] தகாதவைகளை மொழியும்]  'வாய், [தீய செயலில் ஈடுபடும் ] மர்ம பாகம் .' ஆக இவ்விரண்டுமாகும், [என்று விடை தந்தார்கள்.]