அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
நேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 13, 2015

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார்

அழைப்புப் பணி ஒரு சிறந்த பணியாகும்!
அல்லாஹ்வின் திருபெயரால் .............................
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீது கடமை .

அல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியப் பணிகளில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் ஒன்றாகும். அழைப்பாளர் அறிவுடனும், நிதானத்துடனும் அழகிய முறையில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார். கரத்தால் தடுப்பதில் கடுமையான குழப்பங்கள் எதுவும் ஏற்படாது என்றால் அத்தீமையை தனது கரத்தால் மாற்றுவார். அது இயலவில்லையென்றால் தனது நாவின் மூலம் சத்தியத்தை எடுத்துரைத்து தீமையை நன்மையாக மாற்றப் போராடுவார்.

ஞாயிறு, ஜூன் 30, 2013

நேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல்



அல்லாஹு தஆலா கூறுகிறான்:
நன்மையின் மீதும்  பயபக்தியின் மீதும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வீர்களாக!
(முஃமின்களே ) உங்களின் நன்மையின் பக்கம் அழைக்கும் ஒரு கூட்டத்தினர் இருந்து வரட்டும்....

ஹதீஸ்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ மஸ்வூது உக்பா பின் அம்ரில் அன்சாரி அல்  பத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவரொருவர் யாதொரு நன்மையை (பிறருக்கு ) அறிவித்துக் கொடுக்கிறாரோ அவருக்கு அதைச் செய்பவரின் நன்மை போன்றது உண்டு . (முஸ்லிம்)