அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அநீதிகளும் அபகரித்தலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அநீதிகளும் அபகரித்தலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 12, 2015

மீண்டும் சுனாமி வரும் [தொடர்ச்சி ]

உலகம் அழிவின் பால் சென்றுக் கொண்டிருக்கிறது.
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.........
சென்ற இதழிலின் தொடர்ச்சி .................
நடந்தவை நமது சிந்தனைக்கு ..........

''சமூது கூட்டத்தார் ஒரு பெரிய சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டார்கள். ஆது கூட்டத்தார்களோ , அதி வேகமாக விரைந்து செல்லும் [புயல்] காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.

சனி, ஏப்ரல் 11, 2015

மீண்டும் சுனாமி வரும்

இன்றையக் காலத்துக்கு ஏற்ற கட்டுரை 
அல்லாஹ்வின் திருபெயரால் .............

சுமார் 100 ஆண்டு காலத்தில் பேரழிவுகளால் பல லட்சம் மக்கள் உயிர் இழந்திருக்கிறார்கள் . பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அழிந்துள்ளன. சுமார் 7-8 ஆண்டுகளாக , உலகில் பரவலாக பூகம்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.பூகம்பம், நிலநடுக்கம் ஏற்படுவது போல், கடலுக்கடியிலும் இது போல் ஏற்படும். நிலப்பகுதியில் எரிமலைகள் இஉர்ப்பதுபொல் கடலுக்கடியிலும் எரிமலைகள் இருக்கிறது. இவை வெடிப்பதால் அலைகள் பயங்கரமாக எழுந்து பல ஊர்கள் விழுங்கிக் கொண்டு சேதங்களையும், சோகங்களையும் ஏற்படுத்துகிறது.

செவ்வாய், பிப்ரவரி 03, 2015

அமைதியாக இருந்தால் அமைதி வருமா?

அல்லாஹ்வின் திருபெயரால் .......

''தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மௌனமாக இருப்பதே ஆகும் ' எட்மண்ட் பர்க்

''உண்மையை அறிந்த பின்னரும் , உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள் '' மார்டின் லூதர் கிங்

இன்று உலகில் வன்முறைகளும், அநீதிகளும், குற்றங்களும் தலை விரித்தாடுகின்றன . ஆனால் , இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தம்மையோ, தமது சமூகத்தையோ பாதிக்காத வரையில் எவரும் அநீதிகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால், அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ , மற்றவர்கள் தங்களுக்காக குரல் எழுப்பவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள் . பாதிக்கப்பட்டவர்களுக்கு எழும் சினம் போலவே , பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படாத வரை, அநீதிகள் ஒருபோதும் ஒழியாது. அநீதிக்கு எதிராக பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல் , அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. பிறர் தாக்கப்படும் போது நாம் குரல் எழுபினால்தான் , நாம் தாக்கப்படும்போது பிறர் நமக்காகக் குரல் எழுப்புவார்கள் என்பதைச் சமூகம் மறந்துவிடக் கூடாது.

ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

முடிவு நாளின் முக்கிய அடையாளங்கள்




அல்லாஹ்வின் திருபெயரால் ...

"கல்வி அகற்றப்படுவதும் , அறியாமை நிலைத்து விடுவதும் , மது அதிகமாக அருந்தப்படுவதும் , விபச்சாரம் பகிரங்கமாக  நடைபெறுவதும் (யுக ) முடிவு  நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும் " என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்)