அல்லாஹ்வின் திருபெயரால் .........
ஒரு மனிதன் காலையில் எழுந்த உடன், அவன் மாலையில் படுக்கும் வரை .அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை .
உண்பதிலும் பருகுவதிலுமுள்ள நபி வழி முறைகள் :
சாப்பிடுவதற்கு முன் கரங்களை சுத்தப்படுத்துவது நன்மையைப் பெரும் செயலாகும் . சாப்பிட்ட பின் சுத்தப்படுத்துவது முஸ்தஹப்பு (விரும்பத்தக்கது )ம் சுன்னத்து மாகும் .