அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இல்மு(கல்வி) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இல்மு(கல்வி) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 26, 2014

நபிவழி நல்வழி



அல்லாஹ்வின் திருபெயரால் .........
ஒரு மனிதன் காலையில் எழுந்த உடன், அவன் மாலையில் படுக்கும் வரை .அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை .

உண்பதிலும் பருகுவதிலுமுள்ள நபி வழி முறைகள் :
சாப்பிடுவதற்கு முன் கரங்களை சுத்தப்படுத்துவது நன்மையைப் பெரும் செயலாகும் . சாப்பிட்ட பின் சுத்தப்படுத்துவது முஸ்தஹப்பு (விரும்பத்தக்கது )ம் சுன்னத்து மாகும் .