நற்செயல்களை விரைவுபடுத்துவதும் ! நற்செயல்கள் புரிய ஆர்வமூட்டுவதும்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹுதஆலா கூறுகிறான்..
.........[முஃமின்களே!] நன்மைகளுக்கு நீங்கள் விரைந்து செல்வீர்களாக!...
[அல்குர்ஆன்.. 2..148]
[முஃமின்களே!] நீங்கள் உங்கள் இரட்சகனின் மன்னிப்பின் பக்கமும் சுவனத்தின் பக்கமும் விரைவீர்களாக! அதன் [சுவனத்தின்] விசாலமாகிறது, வானங்களும் பூமியுமாகும் ,, பயபக்தியாளர்களுக்காக அது தயார் செய்யப்பட்டுள்ளது.
[அல்குர்ஆன்.. 3..133]
திருக்குரானில் ஆரம்ப வசனத்தில் இந்த இறைவேதம் [முத்தகீன்] அல்லாஹ்வை பயப்படக்கூடியவர்களுக்கு தான் நேர்வழிகாட்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்..
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹுதஆலா கூறுகிறான்..
.........[முஃமின்களே!] நன்மைகளுக்கு நீங்கள் விரைந்து செல்வீர்களாக!...
[அல்குர்ஆன்.. 2..148]
[முஃமின்களே!] நீங்கள் உங்கள் இரட்சகனின் மன்னிப்பின் பக்கமும் சுவனத்தின் பக்கமும் விரைவீர்களாக! அதன் [சுவனத்தின்] விசாலமாகிறது, வானங்களும் பூமியுமாகும் ,, பயபக்தியாளர்களுக்காக அது தயார் செய்யப்பட்டுள்ளது.
[அல்குர்ஆன்.. 3..133]
திருக்குரானில் ஆரம்ப வசனத்தில் இந்த இறைவேதம் [முத்தகீன்] அல்லாஹ்வை பயப்படக்கூடியவர்களுக்கு தான் நேர்வழிகாட்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்..