அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 07, 2016

ஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்..



இந்த சிறுவனின் ஓதலை கேட்ட முழு அரங்கமே அழ வைத்த குர்ஆன் ஓதுதல் மாஷாஅல்லாஹ் !!
சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உலக கல்வியை மட்டும் நோக்கமாக கொள்ளும் தாய், தந்தை களுக்கு ஒரு ஒரு அழகான படிப்பினை இருக்கிறது! அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இந்த உலகத்திலேயே இந்த சிறுவனுக்கு எவ்வளவு மதிப்பும்,  மரியாதையும் , கண்ணியமும், பாராட்டும் கிடைக்கும்போது. மறுமையில் இந்த சிறுவனுக்கு எவ்வளவு சிறப்பு இருக்கும் என்பதி கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்! சிந்திக்க இந்த ஒரு காணொளி போதும்..